சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய 3 கருத்தியல்களை ஏற்கும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்று சேர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை நீலாங்கரையில் இப்தார் நோ...
தமிழகம் முழுவதும் இன்று முதல் புனித ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தமிழகத்தில் உள்ள சென்னை , நாகூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்ற...
வன்முறைகளைத் தடுக்க டிரோன்கள் மூலமாகக் கண்காணிப்பு.. ஜூம்மா மசூதி மீது வட்டமிட்டு பறக்கும் டிரோன்கள்
டெல்லியின் ஜூம்மா மசூதியில் ரமலான் நோன்புத் தொழுகைக்காக தினமும் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கூடும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு பலப்ப...
பஹ்ரைனில் பீரங்கி குண்டுகளின் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் நிகழ்வை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
கடிகாரங்கள் மற்றும் செல்போன்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முன் பீரங்கி குண்டுகள் முழக்...
தமிழகத்தில் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம்.
நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று மு...
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என அரசு தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டதை அடுத்து நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என காஜியார் சலாவுத...
சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஆப்கான், குவைத், ஈராக், பாலஸ்தீனம், சூடான் ,ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்றிரவு ரமலான் மாதத்தின் பிறை காட்சியளித்ததையடுத்து அந்தந்த நாடுகளில் இன்று முதல் ரமலான் நோ...